கோட்டாவை யாழ்.நீதிமன்றில் ஆஜராகுமாறு மீண்டும் உத்தரவு!
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை மன்றில் முன்னிலையாகி சாட்சியமளிக்க, அவருக்கு மீளவும் அறிவித்தல் வழங்குமாறு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல் உத்தரவிட்டுள்ளார். காணாமல் ஆக்கப்பட்டவர்களான லலித் மற்றும் குகன் ஆகியோரின் ஆட்கொணர்வு மனுமீதான விசாரணை இன்று (வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, சாட்சியத்துக்கு அழைக்கப்பட்ட முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மன்றில் முன்னிலையாகாததால் வழக்கு செப்ரெம்பர் 27ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 2011ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் யாழ்ப்பாண நகரில் … Continue reading கோட்டாவை யாழ்.நீதிமன்றில் ஆஜராகுமாறு மீண்டும் உத்தரவு!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed